தோனி கேப்டனாக இல்லை என்றால்….,சேவாக் கருத்து….,

0
தோனி கேப்டனாக இல்லை என்றால்....,சேவாக் கருத்து....,
தோனி கேப்டனாக இல்லை என்றால்....,சேவாக் கருத்து....,

நடப்பு IPL தொடரின் போது ரசிகர்களிடையே அதிகபட்சமாக எழுந்த பேச்சு தோனியின் ரிட்டையர்மென்ட் குறித்தது தான். கடந்த ஆண்டு முதலே தோனியின் ரிட்டையர்மென்ட் குறித்த பேச்சுக்கள் எழுந்து வர அவர் இந்த ஆண்டு IPL தொடருக்குப் பின் விலகுவதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு IPL போட்டியின் துவக்கத்தில் தனது ஓய்வு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தோனி கூறினார்.

இப்படி இருக்க தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, ‘தோனி கேப்டனாக மட்டுமே விளையாடுகிறார். ஏனென்றால், கேப்டனாக அவர் மைதானத்தில் தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்.

திரைப்பட அதிபரை விவாகரத்து செய்யும் நடிகை?…, அவரே அளித்த விளக்கம்….,

இம்பேக்ட் விதிப்படி மாற்று வீரர் களமிறங்கலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. ஆனால், தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் வீரராக கூட விளையாட மாட்டார். அதனால், அடுத்து வரும் IPL தொடரில் நீங்கள் தோனியை CSK அணியின் வழிகாட்டியாகவோ, பயிற்சியாளராகவோ பார்க்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here