சிறை உணவை உண்ண மறுக்கும் ஆர்யன்கான் – மகனை நினைத்து சாப்பிடாமல் தவிக்கும் ஷாருக்கான்!

0

அண்மையில் போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் சிறை உணவை சாப்பிட முடியாதென மறுத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சாப்பிட மறுக்கும் ஆர்யன்கான்:

தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பை நகர போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  இவர் மீதான  ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது.  இதையடுத்து ஆர்யன் கான் மும்பையில் உள்ள ஆர்தர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இவருக்கு வழங்கப்படும் உணவை இவர் சாப்பிடுவது இல்லை எனவும், அங்குள்ள குடிநீரை இவர் குடிக்க மறுப்பதாகவும் தகவல் வந்துள்ளது.  இந்த நிலையில், இவரை நினைத்து, இவரின் தந்தையான ஷாருக் கான் சாப்பிடாமல் மிகுந்த துயரத்தில் உள்ளதாக அவரது நட்பு  வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here