பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி தற்போது படவாய்ப்புகளுக்காக எல்லை மீறும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாக்ஷி அகர்வால்
விஜய் டிவியில் வெளியான பிகிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் சாக்ஷி அகர்வால். ஆரம்பத்தில் அபிராமியும் இவரும் ஒன்றாகவே சுற்றி திரிந்தனர்.
ஒரு பக்கம் அபிராமி கவின் மீது தனக்கு இருக்கும் க்ரஸ் பற்றி சொல்ல நாளடைவில் ஷாக்ஷியும் கவினும் ஒன்றாக சுற்ற நாளடைவில் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
மேலும் மொத்தத்திற்கும் யாருமில்லாமல் கவின் லாஸ்லியா பின்னால் சுற்றி திரிந்தார். இதனால் சாக்ஷி மிகவும் மன வேதனைக்கு ஆளானார். அதன் பிறகு அவர் செய்த செயல்கள் மக்களை முகம் சுளிக்க வைத்தது.
வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி தற்போது வரை பட வாய்ப்புகளுக்காக அல்லாடி வருகிறார். என்னென்னவோ செய்து பார்த்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.
இந்நிலையில் தான் உச்சகட்ட கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார் சாக்ஷி. பலர் முகம் சுளிக்கும் அளவிற்கும் இந்த போட்டோஸ் உள்ளதால் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.