விவாகரத்து பற்றி முதன்முதலாக வாய்யை திறந்த ஷபானா – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

0

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட ஆர்யன் மற்றும் ஷபானா பிரிய போவதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அதனை தவிடு பொடியாகும் நோக்கில் ஷபானா தற்போது அது பற்றி பேசியுள்ளார்.

ஷபானா:

ஜீ தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி என்னும் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”பாக்கியலட்சுமி” என்னும் தொடரில் நடித்து கொண்டிருக்கும் செழியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தேனிலவை கொண்டாட சென்ற அந்த தம்பதி ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு திரும்பி வந்து விட்டதாக தகவல் பரவியது.

மேலும் இவர்கள் திருமணமான சில நாட்களிலேயே பிரிய போவதாகவும் வதந்திகள் பரவியது. இந்த வதந்தி குறித்து ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் தற்போது ஷபானா முதன் முறையாக இது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். இணையத்தில் யார் எது கூறினாலும் அப்படியே நம்பி விடுவீர்களா? மேலும் யூடியுப் போன்ற சமூக வலைத்தள பக்கங்கள் சிறிதாவது கண்ணியத்துடன் மக்களுக்கு உண்மையை பகிருங்கள் என காட்டமாக கூறியுள்ளார் ஷபானா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here