பிரபல சீரியல் நடிகை தற்கொலை – என்னை மன்னித்துவிடுங்கள் என்று கடிதம் எழுதி உருக்கம்!!

0

கன்னட உலகில் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை செளஜன்யா தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சீரியல் நடிகை தற்கொலை:

பிரபல சீரியல் நடிகையான செளஜன்யா பெங்களூருவில் நகரில் உள்ள  தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.  இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.  இந்த நிலையில், திடீரென்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக இவர் மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து பல கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.  இது மட்டுமல்லாமல், இவர் எழுதிய கடிதத்தில் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தம் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here