கணவரை விட்டு விலகிய சீரியல் நடிகை ரச்சித்தா? தன் கேரியரில் திடீரென அவர் எடுத்த முக்கிய முடிவு!

0
கணவரை விட்டு விலகிய சீரியல் நடிகை ரச்சித்தா? தன் கேரியரில் திடீரென அவர் எடுத்த முக்கிய முடிவு!

பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து தெரிய வந்தவர் ரச்சித்தா மகாலட்சுமி. இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்த பின்பும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இவரும் தினேஷும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ரச்சித்தா கன்னட சினிமாவில் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து படங்களில் நடிப்பார் என இவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து மறுபடியும் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் புது புது அர்த்தங்கள் எனும் தொடரில் cameo ரோலில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே ரச்சித்தா செம்பருத்தி சீரியலில் cameo ரோலில் நடித்து இருப்பார். தன் கணவரை விட்டு பிரிந்தாலும் வெள்ளித்திரையில் முன்னேறி வருவார் என எதிர்பார்த்தால் தற்போது சின்னத்திரையில் முழு மூச்சாக இறங்கியுள்ளார் ரச்சித்தா. இதனால் இவரின் ரசிகர்கள் சினிமாவில் இவரை மீண்டும் காணமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here