மருத்துவமனையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு நேர்ந்த சோகம் – சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

0
மருத்துவமனையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு நேர்ந்த சோகம் - சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

சின்னத் திரை உலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த, நடிகை ஸ்ரீ நிதி மருத்துவமனையில் இருந்தபடி, தற்கொலைக்கு முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 அதிர்ச்சி சம்பவம்:

விஜய் தொலைக்காட்சியில் 7சி என்ற சீரியல் மூலம், மக்கள் மத்தியில் அழுத்தமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான, யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர், சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தினர். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, சென்னையில் மன நோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்த அவர், மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இவர் காப்பாற்றப்பட்டுள்ளார். மேலும், இவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு இவர் ஒத்துழைப்பு தர மறுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகையின், இந்த செயல் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here