காதலனை கரம் பிடித்த சின்னத்திரை நடிகை.., இவ்வளவு சீக்கிரம் இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்களே.., வைரலாகும் கிளக்ஸ்!!

0
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று திகழ்ந்தது தான் சந்திரலேகா. கடந்த 8 ஆண்டுகளாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த தொடரில், சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஸ்வேதா பண்டேகர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியல் முடிவடைந்ததால் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான அறிவிப்பை வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில், தனது வருங்கால கணவர் பற்றி சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். மேலும் எங்களது திருமணம் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் தனது காதலனான வீஜேவும் நடிகருமான மால் முருகனை இன்று ஸ்வேதா பண்டேகர் கரம் பிடித்தார்.

கோலாகலமாக பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடும் கதிர், ஜீவா.., ஜனார்த்தனன், மல்லி செய்யும் சதி வேலை?? நடக்கப்போவது என்ன??

இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மேலும் இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கூடிய விரைவில் கோலாகலமாக நடைபெறும் என கூறியுள்ளனர். இப்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஸ்வேதா பண்டேகருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here