பிரபல சீரியல் நடிகை வீட்டில் பயங்கர கொள்ளை – சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை துவக்கிய போலீஸ்!!

0
16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

மலையாளத்தில் புகழ்பெற்ற சீரியல் நடிகையாக உள்ள ஸ்ரீகலா என்பவர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடர்கள் திருடி சென்றதாக எழுந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

பயங்கர கொள்ளை:

கேரளாவில் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீகலா. மலையாளத்தில் ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்துள்ள இவர், தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் கேரளாவில், உள்ள கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை ஜெயாவுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று காலை வழக்கம் போல ஷூட்டிங் கிளம்பி சென்றதும், நடிகையின் தந்தை மற்றும் தங்கை இருவரும் கடைக்கு பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இவர்களது வீட்டுக்குள் நுழைந்து அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.  இதனை அடுத்து, கண்ணூபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை துவக்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here