பெண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நாயகி – போட்டோவுடன் வெளியான அழகிய பதிவு!!

0
பெண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நாயகி - போட்டோவுடன் வெளியான அழகிய பதிவு!!

விஜய் டிவி முன்னணி சீரியல் நாயகியான ராஷ்மி ஜெயராஜுக்கு, அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த முக்கிய பதிவு ஒன்றை அவர் போட்டோவுடன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 இன்ஸ்டா பதிவு :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில், இந்த டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மூலம், புகழ் பெற்றவர் நடிகை ராஷ்மி. இந்த சீரியல் திடீரென  பாதியில் நிறுத்தப்பட்ட பின், அதிரடியாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

கடந்த சில தினங்களாக தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு, கர்ப்ப கால போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், தற்போது நடிகைக்கு நேற்று, பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து பதிவிட்ட நடிகை, ஒரு குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, தனக்கு பிரசவம் ஆகி இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rashmi Jayraj (@rashmi_jayraj)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here