விவாகரத்துக்கு பின் ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் – வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

0
விவாகரத்துக்கு பின் ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்த, நடிகை ரக்ஷிதாவுக்கு ஒரு வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப் தொடரில் ரக்ஷிதா:

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல் நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் நடிகை ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பேமஸ் ஆன இவர், தொடர்ந்து விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார். அண்மையில் தன் கணவர் தினேஷ் உடன், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து முடிவை அறிவித்தார்.

தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வருகிறார். இவர் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. தற்போது இவர், புகழ்பெற்ற வெப் தொடர் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக பேசப்படுகிறது. இது குறித்த சூசகமான அறிவிப்பை ரக்ஷிதா வெளியிட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here