முதன்முதலாக தன் குழந்தையின் போட்டோவை வெளியிட்ட சீரியல் நடிகை நீலிமா – மகனின் பெயரை பதிவிட்டு அசத்தல்!!

0
முதன்முதலாக குழந்தையின் போட்டோவை வெளியிட்ட நீலிமா - மகனின் பெயரை பதிவிட்டு இன்ஸ்டாவில் அசத்தல்!!
முதன்முதலாக குழந்தையின் போட்டோவை வெளியிட்ட சீரியல் நடிகை நீலிமா - மகனின் பெயரை பதிவிட்டு இன்ஸ்டாவில் அசத்தல்!!

சின்னத்திரை சீரியல் நடிகை நீலிமா ராணி தனது பிரசவத்திற்கு பின், புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு தன்னுடைய மகனின் போட்டோவை முதன்முதலாக இணையத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

நீலிமா ராணி மகன்:

சின்னத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நீலிமா ராணி. குழந்தை நட்சத்திரமாக, கோலிவுட்டில் அறிமுகமான இவர் தேவர் மகன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனை அடுத்து, மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது.

2வது முறையாக மீண்டும் கர்ப்பமாக இருந்த இவர், அண்மையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதுவரை மகனின் போட்டோவை வெளியிடாமல் இருந்த நீலிமா, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு முதன் முதலாக தன் மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில்  வெளியிட்டார். மேலும், தன் மகனுக்கு அத்வைதா என பெயர் சூட்டியுள்ளார். மகன் பெயரையும் சேர்த்து பதிவிட்டு, இணையத்தில் இவர் வெளியிட்ட போட்டோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here