செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை., அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன?

0
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை., அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன?
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை., அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன?

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 12) காலை முதல் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உட்பட செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இரண்டாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருவதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை முடிந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களே உஷார்…, பொது இடத்தில் இத பண்ண அபராதம் தான்…, மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here