செம்பருத்தி சீரியலில் இவ்வளவு நடந்துச்சு., அதான் கார்த்தி பாதியில் போனார் – சக நடிகை திடீர் பதிவு!!

0
செம்பருத்தி சீரியலில் இவ்வளவு நடந்துச்சு., அதான் கார்த்தி பாதியில் போனார் - சக நடிகை திடீர் பதிவு!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த, செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜ், அதிலிருந்து பாதியில் வெளியேறியதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை பகீர்:

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியல் 1420 எபிசோடுகளை கடந்த நிலையில், அண்மையில் இதன் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பானது. இந்த நிலையில், இந்த சீரியல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் , ஜீ தமிழ் தன்னை அவமானப்படுத்தியதாக நந்தினி பாத்திரத்தில் வில்லியாக நடித்த  நடிகை மோனிகா புகார் தெரிவித்தார். தற்போது இவர், அதிரடி உண்மை ஒன்றை  தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த சீரியலில், ஆதி என்ற கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்த கார்த்திக் ராஜ் அதிலிருந்து பாதிலேயே வெளியேறிய உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது கார்த்திக் தன்னிடம் வந்து, இங்கு நடக்கும் சில செயல்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் அதிலிருந்து வெளியேறப் போவதாக அடிக்கடி சொல்லி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை கார்த்திக்குக்கு  அதிகம் உள்ளதாகவும், அது போக இங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளாலும் தான் அவர் அதிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்  என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here