K.T. ராகவனுக்கு ஆதரவாக பேசிய சீமான் – காரணம் என்னவா இருக்கும்!!!

0

சென்னை வளசரவக்கத்துல இருக்குற நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாயோன் பெரும்விழா நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது மாயோன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திட்டு செய்தியாளர்களை சந்தித்த போது இதைப்பற்றி சொல்லிருந்தார். தற்போது சமீபத்தியமாக K.T. ராகவன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து அவங்க ராஜினாமா கடிதத்தை மாநில பி.ஜே.பி செயலர் அண்ணாமலை கிட்ட கொடுத்தாங்க. இந்த பிரச்சனை பற்றி நாம் தமிழர் கட்சியோட தலைவர் சீமான்கிட்ட கேட்டப்ப அவர் சொன்ன பதில் தான் தற்போது இப்போ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர் என்ன சொன்னாருனா K.T. ராகவன் என்ன தப்பு பண்ணாங்க, அவரை அநாகரிகமாக வீடியோ எடுத்தவர்களை முதலில் கைது செய்திருக்க வேண்டும். உலகத்தில் நடக்காததைய K.T. ராகவன் பண்ணிட்டாங்க. பொது இடத்திலையோ இல்லை சட்ட மன்றத்திலையோ ஆபாச படம் பார்ப்பது நீங்க தப்பு சொல்லலாம். ஆனால் அவரோட பெட் ரூமிலோ, பாத்ரூமிலோ கேமரா வைச்சு வீடியோ எடுத்துருக்காங்க, அதுதான் குற்றம். அந்த அளவுக்கு கேடுகெட்ட சமூகமாக மாறிடுச்சு. உலகத்துல யாரும் பண்ணாதத அவரு பண்ணல. அவர் அனுமதி இல்லாம வீடியோ எடுத்தது தான் பெரிய குற்றம். அவரை முதலில் கைது பண்ணுங்கன்னு சொல்லிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here