இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த தேதி வரை விடுமுறை., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளா!!!

0
இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த தேதி வரை விடுமுறை., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளா!!!
இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த தேதி வரை விடுமுறை., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளா!!!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 100 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிபா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 7 பஞ்சாயத்துகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இம்மாவட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தும் விவாதித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சிக்கிம் முதல்வர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here