நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு – மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

0

ஹரியானா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட மாநிலஅரசின் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

மாநில அரசு உத்தரவு :

இந்தியாவில் கடந்த சில நாட்களாக, குறைவான நிலையில் பதிவாகி வந்த கொரோனா தொற்று தற்போது மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹரியான மாநிலத்தில், ஜனவரி 12ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 50 சதவீத அடிப்படையில், அனைத்து நிறுவனங்களும் செயல்படுமாறு மினி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here