விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகை – அதுவும் புது சீரியலிலா?? உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது புதுப்புது சீரியல்கள் களமிறங்கி வரும் இந்த வேளையில் புதிய சீரியல் ஒன்று உருவாகி வருகிறது.

விஜய் டிவியின் புதிய சீரியல்

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் விஜய் டிவிக்கு அடியெடுத்து வைத்தவர் தான் சரண்யா துராடி. இவர் ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அந்த சீரியல் முடிவடைந்த பிறகு மற்றொரு சீரியலும் கிடைத்தது. வாய்ப்பை தவற விடாமல் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து மேலும் பிரபலமானார்.

அதன் பிறகு இவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதனை மறுத்து விட்ட சரண்யா தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். அதுவும் விஜய் டிவியில் தான். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவரின் ரீஎன்ட்ரி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here