காதல் தம்பதிகளாக வலம் வந்த சமந்தா – நாக சைதன்யா ஜோடி சில நாட்களுக்கு முன் தங்கள் பிரிவை அறிவித்தனர். இது மிக பெரிய அதிர்வலைகளை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியது.
பின்னர் சமந்தா மீது பல குற்றசாட்டுகள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சமந்தா நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் மனஅமைதிக்காக பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு மன அமைதிக்காக சுற்றுலா சென்றுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்