“நயன்தாரா பற்றி புட்டு புட்டு வைத்த சமந்தா” – இந்த படத்துலயே எல்லாம் புரிஞ்சுருச்சு! மனம்திறந்த நடிகை!!

0
"நயன்தாரா பற்றி புட்டு புட்டு வைத்த சமந்தா" - இந்த படத்துலயே எல்லாம் புரிஞ்சுருச்சு! மனம்திறந்த நடிகை!!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ள, நயன்தாராவை நடிகை சமந்தா, திடீரென புகழ்ந்து பேசியுள்ள சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

புகழ்ந்து தள்ளிய சமந்தா:

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி, நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் வெளியாகி தொடர்ந்து, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள முன்னணி நாயகியான நயன்தாரா, குறித்து நடிகை சமந்தா வைரல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.


அதாவது “நயன்தாரா போல யாரும் இல்லை என்றும், அவர் உண்மையானவர், விசுவாசமானவர், நான் சந்தித்த பயங்கர உழைப்பாளிகளில் இவரும் ஒருவர்” என புகழாரம் சூட்டியுள்ளார். நடிகைகள், பெரும்பாலும் தனது சக நடிகைகளுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் நிலையில், நயன்தாரா பற்றி சமந்தா கூறியுள்ள இந்த கருத்துக்கள் இவர்களுக்கு இடையே இருக்கும் நல்ல புரிதலை காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here