பிரபல நடிகையான சமந்தா தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை கண்கலங்கி பதிவிட்டுள்ளார்.
சமந்தா
தமிழ் சினிமாவில் தெறி, பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் சமந்தா. இப்போது கூட இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இருக்கையில் அண்மையில் கூட சமந்தா மயோசிடிஸ் என்ற அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் குறித்த மற்றொரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கிளாமர் உடையில் ரொமெண்டிக் போஸ் கொடுத்த கிரண்.., ஏக்கப் பெருமூச்சு விடும் இளவட்டங்கள்!!
அதாவது சமந்தா சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது சமந்தா 10வது படிக்கும் போது ஹோட்டலில் வேலை செய்வதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் அப்போது வெறும் ரூ. 500 சம்பளமாக வாங்கியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பதிலளித்த அவர் நான் சிறு வயதில் பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என ரசிகர்களிடம் கண் கலங்கி பேசியுள்ளார்