நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டியில் விளையாடி அந்த வீடியோவை கேப்ஷனுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குடும்பத்தோடு குதூகலித்த சமந்தா:
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையேயான திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் அண்மையில் விவாகரத்து செய்தியை அறிவித்தனர். இதையடுத்து இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். தன் வாழ்க்கையை இனி சுயமாக தானே பார்த்து கொள்வதில் சமந்தா மிகவும் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று உள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பலசாலிகளுடன் சேர்ந்து குழு போட்டியில் ஈடுபடாதீர்கள் என்றும், அப்படி நீங்கள் சேர்ந்தால் காயப்படுவீர்கள் என்று கேப்ஷனில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்