ச்ச.. யார் கண்ணு பட்டுச்சோ.., நன்றாக சென்ற சமந்தாவின் கேரியரில் திடீரென ஏற்பட்ட சறுக்கல்!!

0
ச்ச.. யார் கண்ணு பட்டுச்சோ.., நன்றாக சென்ற சமந்தாவின் கேரியரில் திடீரென ஏற்பட்ட சறுக்கல்!!
ச்ச.. யார் கண்ணு பட்டுச்சோ.., நன்றாக சென்ற சமந்தாவின் கேரியரில் திடீரென ஏற்பட்ட சறுக்கல்!!

டோலிவுட் தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என வளர்ந்து வருபவர் சமந்தா. என்னதான் இவர் தன் வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்தாலும் தன் கேரியரில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார். தென்னிந்தியாவின் முக்கால்வாசி இளைஞர்களின் கனவு கன்னியே தற்போது சமந்தா தான்.

தாவணியில் கவர்ச்சி தொப்புளை காட்டி கிறங்கடிக்கும் பார்வதி நாயர் – திக்குமுக்காடிய இணையதளம்!!

இவரின் வளர்ச்சிக்கு புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஒ சொல்றியா பாடலுக்கும் முக்கிய இடம் உண்டு. அடக்க ஒடுக்கமாக இருந்த இவருக்கு மற்றொரு பரிணாமத்தை கொடுத்தது இந்த பாடல் தான். இந்நிலையில் புஷ்பா 2-விலும் இதே போன்ற ஒரு பாடலை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

ச்ச.. யார் கண்ணு பட்டுச்சோ.., நன்றாக சென்ற சமந்தாவின் கேரியரில் திடீரென ஏற்பட்ட சறுக்கல்!!
ச்ச.. யார் கண்ணு பட்டுச்சோ.., நன்றாக சென்ற சமந்தாவின் கேரியரில் திடீரென ஏற்பட்ட சறுக்கல்!!

ஆனால் அதில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடனமாட உள்ளாராம். ஏற்கனவே ஒ சொல்றியா பாடலுக்கு முதலில் திஷா பதானியிடம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புஷ்பா 2 ஐட்டம் பாடல் சமந்தா கையை விட்டு சென்றுள்ளதால் அம்மணி சிறிது வருத்தத்தில் உள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here