சக நடிகருடன் சோபாவில் படுத்து புகைப்படம் வெளியிட்ட நடிகை சமந்தா.. சமூகவலைத்தளத்தில் பதிவு!!

0

தமிழ் மற்றும் தெலுங்கில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது சகுந்தலம் மற்றும் காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் புஷ்பா படத்தில் ஆடிய ஒ சொல்றியா பாடல் இன்னும் இவரின் மார்க்கெட்டை எகிறவைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சமந்தா இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஹாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளார். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் வரிசையில் சமந்தாவும் இணைந்துள்ளார். இவ்வாறு படு பிசியாக மாறி உள்ளவர் நடிகை சமந்தா.

இந்நிலையில் மாஸ்கோவின் காவிரி, U turn ஆகிய படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்த ராகுல் ரவிச்சந்திரன் மற்றும் இயக்குனர் வெண்ணிலா கிஷோர் ஆகியோருடன் இணைந்து எடுத்த போட்டோவை சமந்தா தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும் நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று அந்த போட்டோவிற்கு தலைப்பிட்டுள்ளார் சமந்தா. திடிரென்று இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் பரவி பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here