படப்பிடிப்புக்கு வர சமந்தா வைத்த வேண்டுகோள் – அவரின் பயத்திற்கான காரணம் இதுதானா?

0
அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா - ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

டோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட் வரை தன் திரைப்பயணத்தை விரிவுப்படுத்தியுள்ளவர் நடிகை சமந்தா. அதுவும் விவகாரத்திற்கு பின்னர் இவரின் கேரியரில் சறுக்கல் ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால் அசுர வேகத்தில் படங்களில் கமிட்டாகி வருகிறார். மேலும் புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவும் சமந்தா ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இதற்காக ஒரு கோரிக்கை ஒன்றை சமந்தா இயக்குனருக்கு வைத்துள்ளார்.

அதாவது ஐதராபாத் நகரை விட்டு தள்ளி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த பாடலின் படப்பிடிப்பை நடத்த கேட்டுக்கொண்டாராம் சமந்தா. ஏற்கனவே விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ள சமந்தா ஐதராபாத்தில் ஷூட்டிங் வைத்துக்கொண்டால் தேவையில்லாமல் மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமே என இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here