தொடையழகை முழுவதுமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அரைகுறையான ஆடையுடன் தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்ணனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஆரம்ப காலங்களில் இவரது படங்கள் சரியாக ஓடாத நிலையில் கத்தி, தெறி போன்ற படங்கள் மூலம் இவர் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பின்பு இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அளவிற்கு உயரத்தில் கொடி கட்டி பறக்கிறார். மேலும் இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு நாகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் முடிந்த பின்பு இவர் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று திரை வட்டாரங்கள் முதல் ரசிகர்கள் வரை கவலை அடைத்திருந்தார்கள்.

ஆனால் யாரும் எதிர் பார்க்காத வகையில் திருமணத்திற்கு பின்பும் முன்பு இருப்பதுபோல் இளமையாகவும் நடிப்பில் அசத்தலாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா காலங்களில் தனது வீட்டில் இருந்த படியே போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

நாளை முதல் வாட்ஸ்அப் இந்த மொபைல் மாடல்களில் செயல்படாது – பயனர்கள் ஷாக்!!

மேலும் இவரது புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இவர் வெளியிட்ட அனைத்து புகை படமும் வைரலாகி வருகிறது. மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போது போஸ்ட் செய்வர் என்று தனி ரசிகர் கூட்டமே காத்துகொண்டு உள்ளனர் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் சமந்தா.இந்நிலையில் தற்போது கணவர் நாகசைதன்யாவுடன் குட்டியான ஆடையில் தொடையழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here