மிடுக்கான உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சமந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா அஃக்கினேனி. பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது மிடுக்கான உடையில் மஜாவாக போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. இவருக்கு தற்போது 30 வயதுக்கு மேல் ஆன நிலையிலும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கிறார் என்றே சொல்லலாம். தற்போது வரை இளமை மாறாமல் பொலிவுடன் காட்சியளிக்கும் சமந்தாவிடம் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டு தான் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார். அதாவது அவரின் அழகின் ரகசியமே பால் பொருட்களை எடுத்துக்கொள்ள மாட்டாராம். மேலும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்வதாலும் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்வதாக கூறியிருந்தார். அதன் பின் மனசு விட்டு சிரிங்க அது தான் பெரிய மருந்து என்றும் கூறியிந்தார்.

கர்ப்பத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் தனம்!!

ரசிகர்களுக்கு சமந்தாவிடம் பிடித்ததே அந்த சிரிப்பு தானே. இவருக்கு 2017 இல் நாகசைதன்யாவுடன் திருமணமும் நடந்தது. மேலும் கடந்த வருடத்தில் இருந்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகளும் பரவி தான் வருகின்றனர். இதை பற்றி சமந்தாவிடம் கேட்டபோது நான் பல வருடங்களாக கர்ப்பமாக தான் இருக்கிறேன் என்று கிண்டலடிக்கவும் செய்தார்.

இந்நிலையில் அவர் சூர்யாவின் தீவிர ரசிகரும் கூட. மாலத்தீவுக்கு சென்று வந்த சமந்தா முதலில் பார்த்தது சூரரைப் போற்று படத்தை தான். அதற்கு அவரது இன்ஸ்டா பக்கத்தில் அந்த படத்தை பற்றி கூறியிருந்தார். படம் வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு சொல்றிங்க என பலரும் வறுத்தெடுக்கவும் செய்தனர்.

நாள்தோறும் சமந்தா பற்றி பல வதந்திகள் வந்து கொண்டு தான் உள்ளது. சமந்தா தனது கணவரின் பிறந்த நாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றிருந்த நிலையில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனால் பலரும் அவரை திட்டியும் வந்தனர். அதற்கு சமந்தா பேட்டியும் அளித்துள்ளார்.

தான் அந்த மாதிரியான எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை என்றும், இது சுத்த பொய் என்றும் கூறியிருந்தார். அதன் பின் இதுவரையிலும் எந்த நடிகருடனும் அதிக நெருக்கம் காட்டி நடித்தது இல்லை என்றும் கூறியிருந்தார். தற்போது எப்பொழுதும் போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here