டாலடிக்கும் சில்வர் நிற உடையில் முன்னழகை தூக்கி காட்டிய சமந்தா.. இன்ஸ்டாவை கதறவிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

0

சமந்தா ஒரு சென்னை பெண்ணாக இருந்தாலும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தெலுங்கு சினிமா தான். அவர் யே மாயே சேஸாவே என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனால் தொடர்ந்து  தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் நாக சைதன்யாவை திருமணம் செய்து செட்டில் ஆனார். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இருவரும் தங்கள் விவகாரத்தை அறிவித்து பிரிந்தனர்.

தற்போது மீண்டும் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில்வர் கலர் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here