சில நாட்களுக்கு முன் தாங்கள் விவாகரத்து பெற இருப்பதாக சமந்தா – நாக சைதன்யா ஜோடி அறிவித்தனர். இது திரைத்துறையிலும் சரி ரசிகர்கள் மத்தியிலும் சரி மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு முக்கிய காரணம் சமந்தா தான் என்று வதந்திகள் கிளம்பியது. இதனால் ஆத்திரமான சமந்தா நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தார். மேலும் சமந்தாவின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முரளி இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதனால் கோபமடைந்த நீதிபதி, சட்டத்தின் முன் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று யாருமில்லை. மேலும் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம் என அறிவுரை வழங்கி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்