‘என் உலகமே நீதான்’ – நாகசைதன்யா கன்னத்தில் முத்தமிட்ட சமந்தா.., அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
'என் உலகமே நீதான்' - நாகசைதன்யா கன்னத்தில் முத்தமிட்ட சமந்தா.., அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, நாக சைதன்யா கன்னத்தில் முத்தமிட்டு, உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா பதிவு:

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்பவர் நடிகை சமந்தா. இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது நாக சைதன்யா தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வருடம் நாக சைதன்யாவின் பிறந்தநாளன்று சமந்தா போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. திருமண கோலத்தில் சமந்தா, நாக சைதன்யா கன்னத்தில் முத்தமிடுகிறார்.

சமந்தாவின் மொத்த உழைப்பும் நாசமா போச்சு? அதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க! ச்ச..,பாவம் பா!!

அதில் என் உலகமே நீங்கள் தான், உங்களை நான் வாழ்த்த வில்லை., கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். நிச்சயம் நம் காதல் என்றும் தொடரும் என உருக்கமாக பதிவிட்டார். இதனைப் பார்த்து ரசிகர்கள், இப்படி உருகி உருகி காதலித்த இந்த தம்பதியா? தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். என சோகத்துடன் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here