இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. விவாகரத்து காரணம் பற்றி முதல் முறையாக வாயை திறந்த சமந்தா!

0
samantha
இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. விவாகரத்து காரணம் பற்றி முதல் முறையாக வாயை திறந்த சமந்தா!

கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக் ஆக இருப்பது சமந்தாவின் விவாகரத்து தான். நாக சைதன்யாவும் சமந்தாவும் ஏன் பிரிந்தார்கள் என உண்மையான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள்.

இது போதாது என்று தெலுங்கு நடிகை ஒருவரை நாக சைதன்யா காதலிப்பதாக வேறு வதந்தி பரவியது. ஆனால் அது முற்றிலும் பொய் என நாக சைதன்யா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் சமந்தா காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் முதல் முறையாக தன்னுடைய விவாகரத்து பற்றி சமந்தா பேசியுள்ளார்.

அதாவது வாழ்க்கை கடினமாக இருந்தது, ஆனால் தற்போது பரவாயில்லை. முன்பை விட நான் தைரியமானவளாக இருக்கிறேன். எனக்கும், அவருக்கும் இடையே தற்போது சுமூகமான உறவு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாறலாம் வாழ்க்கையில் தனக்கு நடந்த அனைத்து சிறப்பாக நடக்கவில்லை என்று பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here