இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹிந்தி நடிகர் – புகாரளித்த சக நடிகை!!

0
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹிந்தி நடிகர் - புகாரளித்த சக நடிகை!!
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹிந்தி நடிகர் - புகாரளித்த சக நடிகை!!

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள, ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கோரியோகிராப் செய்த நடன மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பத்தில் தலைகீழாக நின்று போட்டோஷூட் செய்த பிரபல சீரியல் நடிகை – பதறி போன ரசிகர்கள்!

பாலியல் சர்ச்சை:

பாலிவுட் நடன இயக்குனரும், பிரபல நடிகருமாக விளங்குபவர் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா. இவர், புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கோரியோகிராப் செய்திருந்தார். இது போக, விஜயின் சர்க்கார், பிரபுதேவாவின் ஆடலாம் பாய்ஸ் உள்ளிட்ட பட பாடல்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடன அமைப்பிற்காக, இவர் தேசிய திரைப்பட விருதை வென்றிருக்கிறார். இவர் சமந்தா ஆடிய, ஊ சொல்றியா மாமா பாடலின் நடன குழுவில் பணிபுரிந்த, 35 வயது நடன நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹிந்தி நடிகர் - புகாரளித்த சக நடிகை!!
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹிந்தி நடிகர் – புகாரளித்த சக நடிகை!!

இதனையடுத்து இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உறுதுணையாக இருந்த ஜெயஸ்ரீ கேல்கர், பிரீத்தி லாட் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்த கணேஷ் ஆச்சார்யா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here