நடிகை சமந்தா, பாலிவுட்டில் சல்மான் கானின் நோ என்ட்ரி படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க உள்ளதால், அவரின் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேற உள்ளது.
சமந்தாவின் கனவு :
தமிழ், தெலுங்கு என அனைத்து துறைகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் இவருக்கு, பாலிவுட் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. தற்போது சமந்தாவின் இந்த கனவு நிறைவேற உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் நோ என்ட்ரி என்ற பாலிவுட் படத்தின் அடுத்த பாகத்தில் இவர் கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 10 ஹீரோயின்கள் நடிக்கும் இந்த படத்தில், சமந்தாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவரின் இந்த ஆசையை இவரின் மாஜி கணவர், நாக சைதன்யா எப்போது நிறைவேற்றிவிட்டார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஆம் அவர், அமீர்கானுடன் லால் கிங் சட்டா என்ற படத்தில் அவருக்கு தோழனாக நடித்து தனது முத்திரையை பாலிவுட்டில் பதித்து விட்டார். தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்