ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை., இனி சம்பள உயர்வு அவ்வளவுதான்?

0
ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை., இனி சம்பள உயர்வு அவ்வளவுதான்?
ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை., இனி சம்பள உயர்வு அவ்வளவுதான்?

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விலைவாசி உயர்வை சமாளிக்க ஊதிய உயர்வு வேண்டி வருகின்றனர். இதை உணர்ந்து சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் DA உயர்வுகளை அறிவித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் பொருளாதார மந்தநிலையால் ஐ.டி., இ-காமர்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் பணி நீக்கம் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் Deloitte India’s Talent Outlook 2023 முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ஐடி மற்றும் இ-காமர்ஸ் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 9.4%மாக இருந்த சம்பள உயர்வு இந்த ஆண்டு 9.1% குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடைகளில் இனி இது கட்டாயம்…, ஏப்ரல் 1 முதல் அமல்.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

இது முன்பு இல்லாத அளவிற்கு சம்பள உயர்வு குறையும் என கூறுகிறது. ஏற்கனவே எந்நேரமும் வேலை பறிபோகுமோ? என்று அச்சத்தில் இருந்தவர்களுக்கு இந்த அறிக்கை மேலும் வேதனை தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here