கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினுக்கு கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் என்று அழைக்கப்டுக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்படுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்:

கிரிக்கெட் உலகின் God of Cricket, ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் தான் சச்சின் டெண்டுல்கர். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்தது அசத்தியுள்ளார். மேலும் தற்போது வரை அவரது சாதனைகளில் சிலது முறியடிக்காமல் உள்ளது. இவர் தற்போது சர்தேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரை கிரிக்கெட் உலகம் இன்னும் மறக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காரணம் அவர் அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் கண்டவர் என்ற பெருமையை பெற்ற முதல் வீரர் இவரே. இவரின் இந்த சாதனையால் உலகமே இவரை திரும்பி பார்த்தது.

மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா வாக்கு சீட்டு முறை?? தேர்தல் ஆணையம் விளக்கம்!!

மேலும் தற்போது வரை இந்த சாதனையை முறியடிப்பதே இளைஞர்களின் கனவு. தற்போது இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் உலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here