மகாபாரத கதையை கையில் எடுத்த இயக்குனர் ராஜமௌலி – பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்டம்!!

0

RRR திரைப்படத்தினை தொடர்ந்து ராஜமௌலி மீண்டும் ஒரு பிரமாண்டமான திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கான பணிகள் சில மாதங்களில் துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இயக்குனர் ராஜமௌலி:

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படத்தை இது வரை அடித்து கொள்ள எந்த திரைப்படமும் வரவில்லை. தனக்கு நிகர் நானே என்பது போல் பாகுபலி திரைப்படத்திற்கு இணையாக தற்போது ராம்சரண் நடிப்பில் பிரமாண்டமாக RRR என்னும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்கங்களில் வெளியாகியுள்ளது.

தற்போது மீண்டும் ராஜமௌலி மஹாபாரதம் கதையை திரைப்படமாக இயக்க உள்ளார். இன்னும் 10 மாதத்தில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாம். இந்த திரைப்படமும் மிக பெரிய அளவில் பேசும் படியாக உருவாக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here