இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் பின்தொடர்வோர் எண்ணிக்கையை தாண்டிய உலகின் முதல் நபர்.. யாருக்குனு நீங்களே பாருங்க!!!

0

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கையை தற்போது 300 மில்லியனை கடந்து உள்ளது. உலகிலேயே இன்ஸ்டாகிராமில் இவ்வளவு அதிகமான பின்தொடர்வோரை கொண்ட நபர் ரொனால்டோ மட்டுமே.

கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ.  கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 மில்லியன் பின்தொடர்வோர் எண்ணிக்கையை கொண்டிருந்தார். உலகிலேயே முதலில் இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் பின்தொடர்வோர் எண்ணிக்கையை எட்டியதும் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கால்பந்தாட்டத் தொடரின்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோ இரண்டு கோகோ -கோலா பாட்டில்களையும், நகர்த்தி தனது முன்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து இணையத்தில் வைரலாகியது.இதனால் கோகோ – கோலா நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டாலர் (சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here