சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் முக்கிய தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடரில் நாயகன் அர்ஜூனாக சிப்பு சூர்யன் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகப்போவதாக அறிவித்தார். இது ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சிப்பு சூர்யன் விலக வேண்டாம் என இணையத்தில் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அவர்களின் வேண்டுகோளை ஏற்கும் விதமாக சிப்பு சூர்யன் தான் ரோஜா தொடரில் தொடர்ந்து நடிக்க போவதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். அதாவது, “உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.. நான் ரோஜா தொடரில் இருந்து விலகப்போவதாக அறிவித்த பின் பல ககுறுந்தகவல்களும், அழைப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது.
இணைய வாசிகளுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட் – இனி நெட் இல்லாமலயே நீங்க மெயில் அனுப்பலாம்!!
இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. மேலும் நான் தொடர்ந்து ரோஜா சீரியலில் உங்கள் பாசத்திற்குரிய அர்ஜூனாக நடிக்க உள்ளேன்” என பதிவிட்டுள்ளார். இதனால் ரோஜா சீரியல் ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்