சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் ராதிகாவுக்கு எதிரி குடும்பத்துல தான் இருக்காங்க.., அவரே வெளியிட்ட உண்மை!!

0
சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் ராதிகாவுக்கு எதிரி குடும்பத்துல தான் இருக்காங்க.., அவரே வெளியிட்ட உண்மை!!
சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் ராதிகாவுக்கு எதிரி குடும்பத்துல தான் இருக்காங்க.., அவரே வெளியிட்ட உண்மை!!

மகாலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் ரேஷ்மா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வேலை ஆகி வருகிறது.

ரேஷ்மா

வெள்ளித்திரை சில படங்களில் நடித்த பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. அதன் மூலம் தான் அவருக்கு சில சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரம் தான் அவரை தூக்கி விட்டது. அதனை தொடர்ந்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 50 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தது. ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி மூன்று பக்கமும் பிஸியானார். மேலும் இப்பொழுது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த போது அவருக்கு நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து உள்ளார்.

அதாவது எலிமினேஷனில் ரேஷ்மா இருந்தபோது அவர் Save ஆக வேண்டும் என்று குடும்பமே வேண்டி கொண்டதாம். ஆனால் அவரது தங்கை மட்டும் வெளியே எலிமினேட் ஆகணும் என்று வேண்டிக் கொண்டாராம். ரேஷ்மா வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவ்வளவு சந்தோஷப்பட்டார் அவரது தங்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here