அரசு ஊழியர்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வினை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த தீபாவளி பண்டிகையின் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டதோடு 7வது சம்பள குழு கமிஷன் மூலம் மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதற்கேற்றாற்போல் மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வினை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்து இருந்தது. இதன்மூலம் 47.58 லட்ச ஊழியர்கள், 69.76 லட்ச ஓய்வூதியதாரர்கள் பயன் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 7வது சம்பள குழு கமிஷன் மூலம் ஊதிய உயர்வு வரும் தெரிவிக்கும் பட்சத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000ஆக உயர்த்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
நரிக்குறவர் அனுமதி மறுப்பு சர்ச்சை விவகாரம் – விளக்கம் கொடுத்த ரோகிணி தியேட்டர் நிர்வாகம்!!
இதையடுத்து இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு தாமதம் செய்யாமல் விரைந்து வெளியிட வேண்டும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.