தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்:
தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் மழை கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரளா போன்ற மலைப் பகுதியில் பெரும் பள்ளத்தாக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை தீவிரமாக பெய்வதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் மும்பை, தானே, நவி மும்பை, உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள அபாய பகுதிகளில் தகுந்த முன்னேற்பாடும் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்