ரவீந்தர்-மஹாலக்ஷ்மி திருமணம் குறித்து தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் இப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ரவீந்தரை உருவ கேலி நெட்டிசன்கள் முழு நேர வேலையாக வைத்துள்ளனர். ஆனால் இந்த தம்பதிகள் இதுகுறித்து எந்த ஒரு மனவருத்தமும் படாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனித்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்பொழுது தான் திருமணம் ஆனது போல இருந்த நிலையில் அதற்குள் ஒரு மாதம் முடிந்து விட்டது. ஒரு மாத திருமண விழாவையும் சமீபத்தில் கொண்டாடினர். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது ரவீந்தர் கன்னத்தில் மகாலக்ஷ்மி அழுத்தமாக முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சொர்கம் பூமியில் தான் உள்ளது.
தன் காதலை பற்றி முதன் முதலாக மனம் ராஷ்மிகா மந்தனா – அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!
அதை கண்டுபிடித்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருபக்கம் இவர்கள் இதே சந்தோசத்தோடு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று வழக்கம் போல திட்டி தீர்த்து வருகின்றனர்.
View this post on Instagram