ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய உத்தரவு- அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அமைச்சர் சக்கரபாணி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரா இது? – ஆளே அடையாளம் தெரியாமல் பொம்மை போல இருக்காரே – ரசிகர்கள் ஷாக்!

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் வாழும் மக்களின் பசியின்மையை போக்குவதற்காகவும் மற்றும் உணவு பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதற்காக தமிழக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நியாய விலை கடை ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மக்களுக்காக தரும் சலுகைகள் இதன் வாயிலாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரேஷன் கடைகளுக்கு ஒரு உத்தரவை அமைச்சர் சக்கரபாணி பிறப்பித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய உத்தரவு- அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் அமலாகும் புதிய உத்தரவு- அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அதாவது, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தது படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி, சீனி, பருப்பு, கோதுமை என அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தனித்தனியாக பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் தமிழகத்தில் நியாய விலை கடைகள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here