ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500., விரைவில் வெளியாகும் அறிவிப்பு! பொதுமக்கள் குஷி!!

0
ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500., விரைவில் வெளியாகும் அறிவிப்பு! பொதுமக்கள் குஷி!!
ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500., விரைவில் வெளியாகும் அறிவிப்பு! பொதுமக்கள் குஷி!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கியது போலவே இந்த ஆண்டும் ரூ.2,500 வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில், ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதே போல் பிற மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்காக, ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்பட்டது. அதேபோல் 2020 மற்றும் 21 ம் ஆண்டுகளில் ரூபாய் 2500 வழங்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கான ரொக்க பரிசை வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. எப்போதும் மத்திய மாநில அரசுகளால் பொங்கல் பண்டிகைக்காக, சிறப்பு தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படுவது வழக்கம்.

சரத்குமார் மீது போலீசில் புகார்., விரைவில் கைது? இனி கோடிக்கணக்கில் கல்லா கட்ட முடியாது!!

அதன்படி இந்த மாத இறுதிக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 2500 ரூபாய் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் வங்கி கணக்கு இல்லாத, 14.60 லட்சம் பேர் போக, மீதமுள்ள 2.20 கோடி ரேஷன் தாரர்கள் பயனடைய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here