முதல் தவணை பெறாத ரேஷன் அட்டைதாரகள் ஜூனில் பெறலாம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

0

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ 2000 பெறாத ரேஷன் அட்டைதாரகள் ஜூன் மாதம் வாங்கி கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு:

கொரோனா பாதிப்பு முதற்கட்ட நிவாரணமாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன மாதம் 15ந் தேதி தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் கொரோனா நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

டோக்கனை வழங்கி 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தது. அதன் படி மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொரோனா நிவாரண தொகையை பெற்று கொண்டனர்.

தற்போது மே மாதத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டதை 98% பேர் வாங்கியிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்கள் அதை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here