பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் இவருக்கு அந்த சீரியல் நாயகன் தினேஷ் உடனே திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி பார்ட் 2வில் நடித்தார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட நாச்சியார்புரம் சீரியலில் நடித்தார். தற்போது கன்னட திரையுலகில் கால் பதித்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.
பொதுவாகவே ரச்சிதா மகாலட்சுமி குடும்ப பாங்காக சேலையில் மட்டுமே வலம் வருபவர். இவரின் போட்டோஷூட்டை கூட சேலையில் தான் நடத்தி இருப்பார். தற்போது மாடர்ன் உடையில் மாஸ்ஸாக வெளியாகி இருக்கும் இவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்