கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் மூலம் இவர் நேஷனல் கிரஷ் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டார் பின்னர் சுல்தான், புஷ்பா உள்பட பல படங்களில் நடித்தார்.
மேலும் புஷ்பா படத்தின் மூலம் பாலிவுட் நாயகியாகவும் தற்போது ஆகியுள்ளார். இவர் நடித்துள்ள ஹிந்தி படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தன் நிரந்தர இடமாக பாலிவுட்டை மாற்ற, அங்கு தடையில்லாமல் படங்களில் நடிக்க மும்பையில் ஒரு வீட்டையும் இவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
போட்டோஷூட் விரும்பியான ராஷ்மிகா, தன் லேட்டஸ்ட் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் பழக்கம் உடையவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது