பாதி முகத்தை காட்டி ரசிகர்களை கண்களால் கிக்கேத்தும் கார்த்தி பட நடிகை…!வெளியான கியூட் செல்பி!!!

0

கன்னட படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் ராஷ்மிகா மந்தண்ணா. தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பாதி முகத்தை தன் முடியால் மறைத்து கொண்டு தன்னுடைய பாதி  முகத்தை காட்டி ரசிகர்களை திணற வைத்து உள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு வெற்றி  படத்தின் மூலம் மக்களுக்கு நன்கு பரிட்சியமானவர் நடிகை ராஷ்மிகா. அந்த படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்கள் மனத்திலும் மிக ஆழமாக பந்திந்தார். அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் தான் அவருக்கு முதல் படமாக அமைந்தது. அந்த படத்திலும் தனது நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.

சமூக வலைதளங்களில் மிக பிஸியாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய பாதி முகத்தை முடியால் மறைத்து பாதி முகத்தை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாவதோடு பல லைக்ஸ் பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here