தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரின் நடிப்பில் அங்கு வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனால் தற்போது பாலிவுட்டில் அபிதாப் பச்சன், வருண் தவான் ஆகிய முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை பற்றிய ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் தன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியுள்ளாராம். தான் நடித்த படங்களுக்கு 1 கோடி முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார் ராஷ்மிகா. ஆனால் தற்போது தனக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அதிகமாக வருவதால் சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தி உள்ளாராம்.
ராஷ்மிகா தற்போது வளர்ந்து வரும் நாயகியாக இருப்பதால் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க வாய்ப்பிருக்காது. ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் 4 காட்சிகளுக்கும் பாடல்களுக்கு மட்டும் 4 கோடியா என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் இந்த செய்தியை பேசுபொருளாக்கி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்