பாலிவுட் முன்னணி பிரபலங்களான ரன்வீர் சிங் தீபிகா படுகோன் விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு, ரன்வீர் நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
முக்கிய பதிலடி:
பாலிவுட் திரையுலகின் முன்னணி பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே, மேட் ஃபார் ஈச் அதர் லவ் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த தம்பதி, 2018 ஆம் ஆண்டு ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அன்று முதல், நெருக்கமான தம்பதிகளாக இருந்து வரும் இவர்கள் சினிமா கேரியரில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ரன்வீர் சர்ச்சையில் சிக்கினார். இதனை அடுத்து, இந்த தம்பதி பிரிந்து விட்டதாக இணையத்தில் ஒரு வதந்தி கிளம்பியது.
வாழ்க்கையில் First Time நடக்குது.,எல்லாத்துக்கும் காரணம் மகாலட்சுமி தான் – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரவீந்தர்!!
தற்போது இது குறித்து விளக்கம் அளித்த ரன்வீர் சிங், எனக்கும் தீபிகாவுக்கும் ஆன காதல் உறவு 10 ஆண்டுகளை தாண்டியும் நீடித்து வருகிறது. எங்களுக்குள் அந்த காதல் இன்னும் குறையவே இல்லை என நெத்தியடி பதில் கொடுத்தார். அதுபோல ரன்பீர் வெளியிட்ட புகைப்படத்திற்கு, தீபிகா kissing எமோஞ்சியை பதிவிட்டு, விவாகரத்து வதந்திகளுக்கு அவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Meanwhile: Ranveer about Deepika in today’s event #DeepikaPadukone #RanveerSingh #Deepveer https://t.co/Jn6vfb3ZKs pic.twitter.com/MTS7GfzpjZ
— . (@rs____321) September 27, 2022